Monday, October 17, 2011

தமிழ்(மண??) பெயரிலி(பய)டேட்டா



பெயர்:                                       பெயரிலி (உண்மையான பெயர் யாருக்கு தெரியும்)


புனைப்பெயர்:                          தமிழ்மண நிர்வாகி


தொழில்:                                  அசிங்கமாக திட்டுதல்


உப தொழில்:                           தமிழ்மண நிர்வாகி என்று அவ்வப் போது பதிவர்களை மிரட்டுவது


நீண்டகால சாதனை:              ப்ராபைல் இல்லாமலே காலத்தை ஓட்டுவது


சமீபத்திய சாதனை:              


///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்///” 


                                                   என்று அனைவரையும் இஸ்லாமிய முகமனையும் கேலி பன்னியது.


புரியாதது:                                இன்னும் எத்தனை பேர் கிளம்ப போகிறார்கள் என்பது


புரிந்தது:                                   பதிவர்களில் ரோஷக்காரர்களும் இருக்கிறார்கள்


எதிரி:                                        ஜால்ரா போட மறுக்கும் பதிவர்கள்


நண்பர்கள்:                               தேடிக் கொண்டு இருக்கிறேன்


தேவை:                                     பதிவர்களை மதிக்க கற்றுக் கொண்டு புரிந்துணர்வுடன் கூடிய மன்னிப்பு 



இது தமிழ் மணத்தின் நாகரீகமற்ற செயலை சுட்டிக்காட்ட சகோ. ஹைதர் அலி, பதிவின் மீள்பதிவு.


- கார்பன் கூட்டாளி 


Post Comment

26 Comments:

அப்துல்மாலிக் said...

தமிழ்மணமே மன்னிப்புகேள்


தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

UNMAIKAL said...

Click the link below and read.

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!



4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.
தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!



6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?



7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..



8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

.

மு.சரவணக்குமார் said...

இதைக் கண்டித்து பதிவர் அருணையடி தனது அனைத்துப் பதிவுகளையும் தமிழ் மணத்தில் இருந்து விலக்கிக் கொண்டிருக்கிறார்.

http://manamumninavum.blogspot.com/2011/10/blog-post.html

மு.சரவணக்குமார் said...

எனது கண்டனங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.

Mohamed Faaique said...

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.
தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!


6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?


7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..


8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2


அட..அட...அட... ஷைத்தானுக்கு கூட வெறும் 7 கல்லுதான் அடிப்பாங்க.... தமிழ் மணத்துக்கு எத்தனை கல்லுப்பா.....

Yoga.S. said...

த.ம வுக்கு கண்டனம் தெரிவித்து எதுவும் ஆகப்போவதில்லை!துஷ்டனைக் கண்டு தூர விலகுங்கள்!

Unknown said...

பதிவர்களை கேவலமாக திட்டும் தம்ழ்மணமே நமக்கு வேண்டாம்

BADUR said...

போடுங்கய்யா ஓட்டு..

தமிழ்மணத்திற்கு ஆப்பு...

தமிழ்மணத்திற்கு என்னுடைய போர்வாள் கண்டனங்கள்.

Robin said...

இங்கே வக்கிர புத்தியுடன் எழுதும் இஸ்லாமியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

http://bibleunmaikal.blogspot.com/
http://christianpaarvai.blogspot.com/

Unknown said...

தமிழ் மணத்தின் அடாவடி செயல்களுக்கு தங்களின் எதிர்ப்பு தற்போது போற்றத்தக்க ஒன்றாகும். தவறான செயல்களை இணைந்தே குரல்கொடுக்கலாம்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,

Unknown said...

சகோ. ராபின்,

தாங்கள் கொடுத்த லிங்க்களை சென்று பார்த்தேன், முதலில் உள்ள தளம்.

http://bibleunmaikal.blogspot.com/

இஸ்லாமியர் நடத்தும் தளம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, எதை வைத்து கூறினீர்கள், தங்களின் பதில் தேவை.........

மேலும் இரண்டாவது தளம் முஸ்லிமுடைய தளம் என்றே நினைகிறேன், இருப்பினும் அந்த தளம் வக்கிர புத்தியுடன் செயல்படுவதாக தெரியவில்லை, ஒரே ஒரு பதிவை மட்டுமே படித்தேன், அனைத்து பதிவை படிக்கவும் நேரம் இல்லை. எங்கு வக்கிர புத்தியுடன் எழுதி உள்ளார் என்று குரிபிட்டால் இதற்கான விளக்கத்தை அவரிடமே கேட்கலாம்.. மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கலாம்.

தங்களின் பதில் எதிர்பார்த்து.......

UNMAIKAL said...

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

வால்பையன் said...

அந்த முகமன்னுக்கு காப்பி ரைட்ஸ் எபோ வாங்குனிங்க நண்பா!?

Haja said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............!

மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

Unknown said...

//அந்த முகமன்னுக்கு காப்பி ரைட்ஸ் எபோ வாங்குனிங்க நண்பா!?//

உங்கள் பெயரை யாராவது தவறாக பயன்படுத்தினால் அதை எதிர்த்து நீங்கள் குரல் கொடுக்கலாம், உண்மையில் குரல் கொடுக்கவேண்டும், அதற்கு நீங்கள் காப்பி ரைட்ஸ் வாங்க வேண்டிய அவசியமில்லை.

அதே போன்ற ஒரு செயலே இது. இது போன்ற செயலை ஆதரிப்பது கருத்து பரிமாற்றத்தில் தடுமாற்றத்தை ஏற்படுதோம். புரிந்து கொள்வீர்கள் என நினைகிறேன்.

Unknown said...

வா அலைக்கும் அஸ்ஸலாம்,

//மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்......//

இஸ்லாமிய விசயங்களில் மட்டும் அல்லாமல் பொதுவான விசயங்களிலும் தவறுகளை கண்டறிந்து நம்முடைய கண்டனத்தை பதிய வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

வால்பையன் said...

”சாந்தியும் அவுங்கக்கா” என்றூ எழுதியதற்கு நியாயமா ஏன் பெண்களை அசிங்கப்படுத்தினாய் என்றூ கோபப்பட வேண்டும், அதெப்படி உங்களூக்கு வரும் நீங்களும் மதத்தின் பெயரால் பெண்களை அடிமைபடுத்துபவர்கள் தானே!

என்னைக்கு தான் திருந்தப்போறீங்களோ போங்க!

Unknown said...

//”சாந்தியும் அவுங்கக்கா” என்றூ எழுதியதற்கு நியாயமா ஏன் பெண்களை அசிங்கப்படுத்தினாய் என்றூ கோபப்பட வேண்டும்//

இஸ்லாமிய முகமன் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அது தெரிந்தால் தான் இப்பதிவிற்கு அர்த்தம் புரியும்.

//அதெப்படி உங்களூக்கு வரும் நீங்களும் மதத்தின் பெயரால் பெண்களை அடிமைபடுத்துபவர்கள் தானே!//

அடிமை படுத்துதல் என்றால் உங்கள் அகராதியில் என்ன?

//என்னைக்கு தான் திருந்தப்போறீங்களோ போங்க!//

இப்படி கூறினால் தாங்கள் திருந்திய நிலையில் இருகிறீர்கள் என்று அர்த்தமாகுமா? நீங்கள் என்று திருந்த போகிறீர்களோ என்ற எண்ணத்தில் நான் உள்ளேன்.

வால்பையன் said...

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகுக என்பது முகமன், ஆனால் பெயரிலி செய்தது பக்கா கிண்டல், மேலும் அவர் விவாதித்தது இஸ்லாமியர்கள் உடன் அல்ல!
நியாயமாக கேட்க வேண்டியதை விட்டு வேறோ திசையில் சென்று கொண்டிருக்கிறீர்கள்

வால்பையன் said...

//அடிமை படுத்துதல் என்றால் உங்கள் அகராதியில் என்ன?//

வேறு எந்த மத புத்தகத்திலும் இல்லாத அளவு அடிமைகளை என்ன செய்யலாம், என்ன கொடுக்கலாம், என்ன வாங்கலாம் என உங்கள் குரானில் மட்டுமே அடிமை முறை ஊக்கப்படுத்தபட்டுள்ளது, ஆக அடிமை என்ற வார்த்தையே பிடிக்காத என்னிடம் அதை பற்றிய அகராதி கேட்கிறீர்கள்!

நீங்கள் தான் சொல்ல வேண்டும் அடிமை குறித்த அகராதி!

Unknown said...

//ஆனால் பெயரிலி செய்தது பக்கா கிண்டல்//

அந்த கிண்டலுக்காக தான் இவ்வளவும் என்பது தெரியாத? சாதாரண ஆள் கிண்டல் செய்யலாம், அது பெரிய விளைவை ஏற்படுத்தாது ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவர் செய்வது அனைவரையும் உற்று நோக்க வைக்கும்.

//மேலும் அவர் விவாதித்தது இஸ்லாமியர்கள் உடன் அல்ல!//

இஸ்லாமியருடன் விவாதிக்காத பொழுதே கிண்டல் அடிக்கிறார் என்றால்,அவர் மனதில் இஸ்லாமியர்கள் பற்றிய கிண்டல் சிந்தனை ஊறி போய் உள்ளது என்று தான் அர்த்தம்.

Unknown said...

//வேறு எந்த மத புத்தகத்திலும் இல்லாத அளவு அடிமைகளை என்ன செய்யலாம், என்ன கொடுக்கலாம், என்ன வாங்கலாம் என உங்கள் குரானில் மட்டுமே அடிமை முறை ஊக்கப்படுத்தபட்டுள்ளது,//

திரும்பவும் முதலருந்தா! அடிமை முறையை ஒழித்தே இஸ்லாம் தான்.

உதாரணம்: அரேபிய நாடுகள் மற்ற நாடுகளை அடிமைகளாக வைத்திருக்கவில்லை.

இன்றளவும் மேற்கத்திய நாடுகள் சில நாடுகளை அடிமைகளாக வைத்துள்ளன. இராக், ஆப்கானிஸ்தான் ஆகியன நாகரீக அடிமைகள்.

வால்பையன் said...

அண்ணே,

நான் நாட்டை அடிமையாக வைத்திருந்து பற்றி பேசவில்லை, மனிதர்களை அடிமைகளாக வைத்திருந்தது பற்றி!

ஆனாலும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன், அடைப்பு குறிகள் எதுவும் இல்லாமல் நீங்கள் விவாதிப்பதற்கு, மற்ற நண்பர்களுக்கும் அதை சொல்லி கொடுத்துவிடுங்கள்!

Unknown said...

//நான் நாட்டை அடிமையாக வைத்திருந்து பற்றி பேசவில்லை, மனிதர்களை அடிமைகளாக வைத்திருந்தது பற்றி!//

நாடுன்ன என்ன நாட்டு மக்களும் தான். இன்னும் சொல்லப்போன. அந்த நாட்டோட அதிபரே அடிமைதான். அப்பறம் அந்த மக்கள் லாம் அடிமை இலன்னு சொல்றிங்களா?

இத செய்றது ஒட்டு மொத்த மேற்கத்திய உலகம். இதை தட்டி கேக்காத இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் குற்றவாளி.அதில் இருக்கிற நாமும் குற்றவாளி, அதை தட்டி கேக்காத நமக்கு அடிமை பற்றி பேச என்ன அருகதை.

ஆக இஸ்லாமியர்கள் யாரையும் அடிமையாக்கவில்லை, அடிமையாக்கபட்டுள்ளனர்...

//அடைப்பு குறிகள் எதுவும் இல்லாமல் நீங்கள் விவாதிப்பதற்கு, மற்ற நண்பர்களுக்கும் அதை சொல்லி கொடுத்துவிடுங்கள்!//

தேவை படும்போது (புரியாத போது) போட்டுதானே ஆக வேண்டும் சகோ.

Anonymous said...

புஹாரி ஹதீஸ்: 2534
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை (இவனை வாங்குபவர் யார் என்று) கூறி அழைத்து (ஏலத்தில்) விற்று விட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான்.
சகமனிதனை கால்நடைகளைப் போல கருதுவது என்ன நியாயம்? முஹம்மது நபி, அடிமை முறை ஒழிப்பிற்காக பாடுபட்ட உத்தமர் என்று இஸ்லாமிய அறிஞர் மேடைகளில் வாய் கிழிய பேசுவார்கள். அதன் லட்சணம் இதுதான்.

Suresh Subramanian said...

எனது கண்டனங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்....


please read my tamil kavithaigal blog in www.rishvan.com

Post a Comment