tag:blogger.com,1999:blog-8466491875416045717.post4912776168332000585..comments2023-03-24T03:44:18.866-07:00Comments on கார்பன் கூட்டாளி: மழை மனிதனுக்கு கற்றுத்தரும் பாடம்Anonymoushttp://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8466491875416045717.post-28774954061507618222011-05-24T01:34:45.752-07:002011-05-24T01:34:45.752-07:00மிகவும் பயனுள்ள நல்ல அறிவியல் கட்டுரை, தொடரட்டும் ...மிகவும் பயனுள்ள நல்ல அறிவியல் கட்டுரை, தொடரட்டும் உங்கள் பணீதமிழ்த்தோட்டம்http://www.tamilthottam.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-48486218002147585482011-02-08T02:43:30.585-08:002011-02-08T02:43:30.585-08:00வா அலைக்கும் அஸ்ஸலாம்,
நானும் அவர்களின் பதிவுகை த...வா அலைக்கும் அஸ்ஸலாம்,<br /><br />நானும் அவர்களின் பதிவுகை தான் எதிர் பார்க்கிறேன், ஒரு பதிவு போட்டார், பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை அவரின் அந்த ப்ளாக் கூட ஓபன் அக வில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-53472666238347789022011-02-08T00:52:26.040-08:002011-02-08T00:52:26.040-08:00சகோதரர் கார்பன் கூட்டாளி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
...சகோதரர் கார்பன் கூட்டாளி, <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும், <br /><br />அல்ஹம்துல்லில்லாஹ். அருமை. மற்றுமொரு நல்ல பதிவு. பல தகவல்களை தெரிந்து கொண்டேன். இதற்கெல்லாம் பரிணாமத்தில் பதில்?????????????????????<br /><br />அப்புறம் சகோதரர், பரிணாமம் குறித்து தொடர் பதிவுகள் எழுதப்போவதாக சகோதரி அனலிஸ்ட் என்பவர் தெரிவித்திருந்ததை உங்களது முந்தைய பதிவில் பார்த்தேன். ஆனால் அவர் கொடுத்த லிங்க் வேலை செய்யவில்லையே? (It says "Blog has been removed") இது குறித்து உங்களுக்கு ஏதும் தெரியுமா? <br /><br />வஸ்ஸலாம்,<br /><br />உங்கள் சகோதரன்,<br />ஆஷிக் அஹ்மத் அAashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-50117211991692797262011-02-07T10:56:23.807-08:002011-02-07T10:56:23.807-08:00//பெருவெடிப்பு திடீரென்று உருவாகி இருக்கலாம், ஆனால...//பெருவெடிப்பு திடீரென்று உருவாகி இருக்கலாம், ஆனால் அதற்கு முன் என்ன நடந்ததுன்னு யோசிக்கனும்!//<br /><br />அப்படி வெடித்து சிதறிய பிரபஞ்சம் எதற்காக தனக்கென ஒரு தத்துவத்தை வைத்து சுழல வேண்டும், அந்த தத்துவத்தை எங்கிருந்து பெற்றது.<br /><br />//லாஜிக் இல்லாம எதையாவது நம்புனா மத அடிப்படைவாதிக்கும், பகுத்தறிவுவாதிக்கும் என்ன வித்தியாசம்!//<br /><br />பகுத்தறிவிற்கு தங்களின் இலக்கணம் என்ன? ஒரு பதிவை படித்துவிட்டு அதை சரிதான் என்று ஏற்று கொள்ள முடியாமல், அதை திசை திருப்ப வேறு எதையாவது சொல்வது தான் பகுத்தறிவா?Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-22652343240558122682011-02-06T22:49:44.600-08:002011-02-06T22:49:44.600-08:00பெருவெடிப்பு திடீரென்று உருவாகி இருக்கலாம், ஆனால் ...பெருவெடிப்பு திடீரென்று உருவாகி இருக்கலாம், ஆனால் அதற்கு முன் என்ன நடந்ததுன்னு யோசிக்கனும்!<br /><br />உங்களிடம் 50 கிலோ எடையை கொடுத்து தூக்கிட்டு நிக்க சொல்றோம் ஒரு அஞ்சு நிமிசம், நீங்க மூச்சை இருக்கி பிடிச்சிகிட்டு தூங்கிகிட்டு இருப்பிங்க, கீழே வைக்கும் பொழுது உங்களிடம் இருந்து வெடித்து கிளம்புமே ஒரு பெருமூச்சு, அதான் பெருவெடிப்பு!<br /><br />லாஜிக் இல்லாம எதையாவது நம்புனா மத அடிப்படைவாதிக்கும், பகுத்தறிவுவாதிக்கும் என்ன வித்தியாசம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-44540553760951988032011-02-06T10:56:14.636-08:002011-02-06T10:56:14.636-08:00உங்களின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக...
//&...உங்களின் மீதும் இறைவனின் அமைதி நிலவட்டுமாக...<br /><br />//"முதலில் வந்தவை தாவரங்களா? அல்லது ஆக்சிஜனா? அல்லது தண்ணீரா?"<br /><br />(ஏனெனில், <br />தாவரங்கள் இன்றி ஆக்சிஜன் இல்லை, <br />ஆக்சிஜன் இன்றி தண்ணீர் இல்லை, <br />தண்ணீர் இன்றி தாவரங்கள் இல்லை)//<br /><br />ஆக்சிஜன் மட்டும் அல்ல பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒரு தொடர்புடன் தான் உள்ளது.<br /><br />இப்பிரபஞ்சம் திடிரென உருவானது என்று பெரு வெடி கொள்கையை நம்புபவர்கள் இப்பூமி அதில் உள்ள உயிரினங்கள் தாவரங்கள் எல்லாம் திடிரென உருவாகி இருக்காது என்று எப்படி கண்மூடி தனமாக நம்புகிறார்கள், இப்பிரபஞ்சம் திடிரென உருவாகி அனைத்து கோள்களும் தங்களுக்குள் குறிப்பிட்ட ஈர்ப்பு விசையில் சுற்றுகின்றன என்னும்போது, ஏன் ஆக்சிஜன், நீர் திடிரென உருவாகி இருக்க முடியாது.<br /><br />ஆக்சிஜன் நீர் திடிரென உருவானது என்ற கொள்கைக்கு முதலில் வந்தாலே மற்ற கிரகங்களில் உருவாகாமல் பூமியில் ஏன் உருவாகின என்ற கேள்வி தோன்றி இப்பூமியை திட்டமிட்டு எதோ ஒரு சக்தி உருவாக்கியது என்ற முடிவுக்கு வர நேரிடும், <br /><br />அப்படி ஒரு நிலைக்கு வந்துவிடுவோமோ என்று தான் நாத்திக வாதிகள் இவற்றில் எது முதலில் வந்தது என்ற கேள்விக்கே செல்வது இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-80991204624302592422011-02-04T12:46:30.815-08:002011-02-04T12:46:30.815-08:00சகோ.கார்பன்கூட்டாளி,
உங்கள் மீதும் ஏக இறைவனின் அமை...சகோ.கார்பன்கூட்டாளி,<br />உங்கள் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக....<br /><br />இன்றைய என் பதிவில் சுட்டி இணைக்கும்போது, 'என்ன, ரொம்ப நாளாய் காணவில்லையே' என்று நினைத்தேன். இன்றே உங்கள் பதிவும் காண நேர்ந்தது..! மகிழ்ச்சி.<br /><br />//மழை ஏன் பெய்கிறது? எதற்காக பெய்ய வேண்டும் என்பது தான்.//--நல்லதொரு சிந்தனைத்தூண்டல்.<br /><br />அத்தோடு, பதிவின் இணைப்பாய்... <br /><br />"முதலில் வந்தவை தாவரங்களா? அல்லது ஆக்சிஜனா? அல்லது தண்ணீரா?"<br /><br />(ஏனெனில், <br />தாவரங்கள் இன்றி ஆக்சிஜன் இல்லை, <br />ஆக்சிஜன் இன்றி தண்ணீர் இல்லை, <br />தண்ணீர் இன்றி தாவரங்கள் இல்லை)<br /><br />அறிவியல் சொல்கிறது:- <br />உலகின் 98% ஆக்சிஜன் தாவரங்களிலிருந்து வருகின்றன என்று. அப்படி என்றால், வெறும் 2% (from the whole earth crust) ஆக்ஸிஜனில்தான் உலகம் மற்றும் உலக தாவரங்கள் 'திடுதிப் என்று தானாக தோன்றியதா'? இருக்கலாம் எனில், தண்ணீர் இன்றி தாவரங்கள் எப்படி முளைத்தன?<br /><br />சரி, சரி, குர்ஆனை பிட் அடிக்காமல்... வால்பையன் அறிவியல் மூலமாய் விடையளிப்பார் என நம்புகிறேன்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-19618394134986736182011-02-04T11:26:44.179-08:002011-02-04T11:26:44.179-08:00ஆவேசபடாமல் நிதானமாக இருந்தாலே தங்களின் பல கேள்விகள...ஆவேசபடாமல் நிதானமாக இருந்தாலே தங்களின் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும், தங்களின் தேனீ பற்றிய கேள்வி இப்பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது. தேனீ பற்றிய பதிவில் அல்லது சந்தர்பம் வரும் போது அதற்கான பதிலை எதிர்பாருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-29731378654834464312011-02-04T09:22:21.021-08:002011-02-04T09:22:21.021-08:00தேனி பழத்தை உண்ணுதுன்னு உளர தெரிஞ்ச குரானுக்கு கடல...தேனி பழத்தை உண்ணுதுன்னு உளர தெரிஞ்ச குரானுக்கு கடல் நீர் ஏன் உப்பா இருக்குன்னு சொல்வது முக்கியமில்லையாக்கும், யார் நகைச்சுவையாக பேசுவது!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-45905627534288120102011-02-04T09:02:49.977-08:002011-02-04T09:02:49.977-08:00தங்களின் கருத்து மிக நகைசுவையாக உள்ளது, மேலும் அறி...தங்களின் கருத்து மிக நகைசுவையாக உள்ளது, மேலும் அறிவு பூர்வமாக இல்லை. கடல் நீரை பற்றி இருக்க வேண்டுமெனில் அதில் அந்த கடலில் எத்தனை மீன்கள் இருக்கிறது அது எல்லாம் என்ன வண்ணத்தில் இருக்கிறது என எல்லாம் விவரங்களும் கேட்பீர்கள் போல, அதில் பச்சை நிறத்தில் உள்ள மீனின் செதில்கள் எத்தனை என்பது உங்களுக்கு தேவையான விசயமா. அப்படி அனைத்து விசயங்களையும் அறிவித்த பிறகு உங்களுக்கு எதற்கு ஆறு அறிவு? <br /><br />ஏதாவது முழுமையான அறிவு சார்ந்ததாக உள்ளதா தங்களின் கேள்வி என்று நினைத்து பாருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-3136896300024924242011-02-04T08:16:56.146-08:002011-02-04T08:16:56.146-08:00//இதனை பலவாறு சிந்திக்கலாம், நேரடியாக கடவுள் கடல் ...//இதனை பலவாறு சிந்திக்கலாம், நேரடியாக கடவுள் கடல் முழுவதும் உப்பாக உருவாக்கி இருக்கலாம், அல்லது கடலில் உள்ள பாக்டீரியா ஏதேனும் நீரை உப்பக்கலாம் அல்லது வேறேதேனும் வழியில் நீர் உப்பகலாம்...//<br /><br /><br />அவ்ளோ பெரிய கடலை நல்லதண்ணியா படைச்சாரா, உப்பு தண்ணியா படைச்சாரா என்பது தான் கேள்வி, ஏன் சில இடங்களில் உப்பின் அளவு முகியாகவும், சில இடங்களில் குறைவாகவும் உள்ளது!?<br /><br />குரானில் எல்லாம் சொன்ன கடவுள் இதற்கு மட்டும் ஏன், இருக்கலாம்னு மூணு வாட்டி உங்களை சொல்ல வைத்தார். அதற்கான காரணம் அப்ப கதைவிட்ட முகமதுவுக்கு தெரியலையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-28867585460356109202011-02-04T08:13:49.158-08:002011-02-04T08:13:49.158-08:00//அப்ப கடவுள் அதை உப்புகடலா படைக்கல தானே//
இதனை ப...//அப்ப கடவுள் அதை உப்புகடலா படைக்கல தானே//<br /><br />இதனை பலவாறு சிந்திக்கலாம், நேரடியாக கடவுள் கடல் முழுவதும் உப்பாக உருவாக்கி இருக்கலாம், அல்லது கடலில் உள்ள பாக்டீரியா ஏதேனும் நீரை உப்பக்கலாம் அல்லது வேறேதேனும் வழியில் நீர் உப்பகலாம்.....Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-61074982664744294552011-02-04T07:56:49.531-08:002011-02-04T07:56:49.531-08:00//கடல் நீர் முழுவதும் கடும் விஷத்தொடு கால் வைத்தால...//கடல் நீர் முழுவதும் கடும் விஷத்தொடு கால் வைத்தாலே மனிதன் இறந்துவிடும் அளவிற்கு இருக்கவில்லையே, அது கூட உயிரின் வாழ்விற்கு மறைமுகமாக உதவுகிறது. மனிதனுக்கு சாதகமான சூழ்நிலையை அது எங்கிருந்து பெற்றது. //<br /><br /><br />ஹாஹாஹா!<br />அப்ப கடவுள் அதை உப்புகடலா படைக்கல தானே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-70650693822746951542011-02-04T07:45:52.811-08:002011-02-04T07:45:52.811-08:00//கடவுள் அதை மட்டும் உப்பா படைக்க காரணம் என்ன!?//
...//கடவுள் அதை மட்டும் உப்பா படைக்க காரணம் என்ன!?//<br /><br />நல்ல கேள்விதான், இது போன்று பல கேள்விகளுக்கு நாம் விடை தெரியாமலே இருக்கிறோம்.<br /><br />ஆனால் கடல் நீர் முழுவதும் கடும் விஷத்தொடு கால் வைத்தாலே மனிதன் இறந்துவிடும் அளவிற்கு இருக்கவில்லையே, அது கூட உயிரின் வாழ்விற்கு மறைமுகமாக உதவுகிறது. மனிதனுக்கு சாதகமான சூழ்நிலையை அது எங்கிருந்து பெற்றது.Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8466491875416045717.post-57928802033237253212011-02-04T06:59:25.554-08:002011-02-04T06:59:25.554-08:00நல்லதண்ணியா மழை பெய்யது, கடல் மட்டும் ஏன்னே உப்பா ...நல்லதண்ணியா மழை பெய்யது, கடல் மட்டும் ஏன்னே உப்பா இருக்கு? கடவுள் அதை மட்டும் உப்பா படைக்க காரணம் என்ன!?<br /><br />கடலை படைத்த கடவுள் நிச்சயம் அதை உப்பா தான் படைச்சிருக்கனும், நிலப்பிரதேசத்தில் அடித்து செல்லப்படும் நீரில் கலந்த உப்பே அதுன்னு அறிவியல் பேச மாட்டிங்கன்னு நினைக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com